திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். திமுகவின் ‘இல்லத்தரசி’ திட்டத்தின் வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிச்சலில் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தை ஊழல் திட்டம் என விமர்சிப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் தனது சம்மந்திக்கு கான்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்தியவர் என்று ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். ஊழல் பின்னணி கொண்டவர்கள் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிப் பேசத் தகுதியில்லை என்றும், வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…