Categories: CINEMA

விவாகரத்தால் என் குடும்பம் தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. மனைவியை பிரிந்தது ஏன்..? முதன் முறையாக மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் யேசுதாஸ் அவர்களின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ் சினிமாவில் தனது காந்தக் குரலால் பல பாடல்களை பாடி இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் மாரி திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். தந்தையைப் போலவே பல பின்னணி பாடல்களை பாடி பிஸியான பாடகராக வலம் வருகிறார் விஜய் யேசுதாஸ்.

இவர் ஐந்து ஆண்டுகளாக தர்ஷனா என்பவரை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்கள் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது.

 

பிரபல நடிகர் ஒருவருடன் ஏசுதாஸின் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்த காரணத்தினால் தான் பிரிந்து விட்டார்கள் என்று பல காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார் விஜய் யேசுதாஸ். அதில் அவர் தெரிவித்திருந்தாவது “நாங்கள் பிரிந்தது மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிக அளவு பாதிக்கப்பட்டனர்.

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த விவாகரத்தால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தாண்டி அதிகம் பொறுப்புள்ளவனாக மாறி இருக்கிறேன். என் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு அதிகரித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் விவாகரத்து காரணமாக நான் சோகத்தில் இருக்கிறேனா? சந்தோசமாக இருக்கிறேனா என்று கேட்டால் சோகத்தில் இருப்பதற்கு எனக்கு நேரமில்லை.

வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியிருந்தார். இன்றைய சூழலில் பல நடிகர்கள் நடிகைகள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரு சில காரணங்களினால் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லை என்பது தான். அப்படித்தான் பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்களும் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

4 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

4 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

5 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

5 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

6 hours ago