நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் எதிர்நீச்சல் தொடரில் நடித்து பிரபலம் ஆனவர். இந்நிலையில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அசௌகாரியமாக உணர்ந்த மாரிமுத்து தானாகவே கார் ஓட்டிக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியதாவது, அசௌகரியமாக உணர்ந்த மாரிமுத்து அவராகவே கார் ஓட்டி வந்துள்ளார்.
பார்க்கிங் ஏரியாவில் மாரிமுத்து நிலைதடுமாறி விட்டார். உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்து எங்களால் முடிந்த அளவுக்கு அவருக்கு சிகிச்சை அளித்தோம். அவர் உயிர் பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் மசாஜ், ஷாக் கொடுத்து பலவிதமாக முயற்சி செய்தோம். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…