சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தப்பட்ட சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார் .
யாமிருக்க பயமேன், செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தேவதையை கண்டேன்’ சீரியல் மூலம் இவர் பிரபலமானார். திருப்பதியில் நடைபெற்ற இவர்கள் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த காதல் தம்பதி தற்பொழுது திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள் . ஹனிமூனுக்காக இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி உள்ளார்கள் . அந்த ரெசார்ட்டில் இருந்தவாறு மகாலட்சுமி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. முதல் படத்தில் கார்த்திக்குடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிலம்பரசன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி…
சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…
கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…