தூத்துக்குடி திமுக நிர்வாகி ஆரோக்கியதாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் கீதா ஜீவன் தேர்தல் பணிக்காகக் கொடுத்த பணம் பொதுமக்களுக்குச் சரியாகச் சென்றடையவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். திரேஸ்புரம் பகுதியிலுள்ள சில திமுக வட்டச் செயலாளர்கள் மற்றும் கவுன்சிலரின் கணவர் ஆகியோர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பட்டுவாடா செய்யாமல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டதாக அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடு காரணமாக தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் திமுகவுக்குக் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும், அந்த ஓட்டுகள் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என திமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே இத்தகைய வீடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…