கேரளா கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சனின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் ரொமாண்டிக் பின்னணி கொண்டது. இவர்களது காதல் அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தொடங்கியது. கல்லூரியில் பார்த்த தனது தோழி சாருலதாவைக் கவர்வதற்காக சஞ்சு சாம்சன் பல முயற்சிகளை எடுத்தார்.
முதலில் சாருலதாவிற்கு ஃபேஸ்புக்கில் (Facebook) நட்புக்கான அழைப்பை (Friend request) சஞ்சு அனுப்பினார். ஆனால், சாருலதா அதனை ஏற்காமல் நிராகரித்தார். இருப்பினும் மனம் தளராத சஞ்சு, எப்படியாவது அவரிடம் பேசிவிட வேண்டும் என்ற நோக்கில், அவர் இருக்கும் இடங்களிலேயே சுற்றித் திரிந்து பேச்சுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தார்.
சஞ்சுவின் விடாமுயற்சிக்குப் பிறகு சாருலதா அவரது காதலை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இவர்களது திருமணத்திற்கு மதம் ஒரு தடையாக இருந்தது. சஞ்சு சாம்சன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், சாருலதா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இரு வீட்டாரும் ஆரம்பத்தில் இந்தத் திருமணத்திற்கு தயக்கம் காட்டினர். இறுதியில் இரு குடும்பத்தினரையும் சம்மதிக்க வைத்தே இவர்கள் தம்பதிகளாக இணைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…
மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…