இறந்து போனவருக்கு 2 மனைவிகள் இருந்தால்… அவர்களில் யாருக்கு பென்சன் தொகையை தருவது? – விதிமுறைப்படி அவருக்குதான் கிடைக்கும்!

Spread the love

பிஎஃப் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் இறந்து விட்டால் அவரது குடும்பப் பென்ஷன் முதல் மனைவி கிடைக்குமா அல்லது 2வது மனைவிக்கு கிடைக்குமா அல்லது இருவருக்குமே கிடைக்குமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. 2 மனைவிகள் இருந்தால் குடும்ப ஊதியம் யாருக்கு செல்லும் என்ற கேள்வியும் இருக்கிறது சட்டப்படி முதல் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் முதலில் கிடைக்கும். முதல் மனைவி இறந்துவிட்டால் மட்டுமே 2வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இரண்டு திருமணமும் சட்டப்படி செல்லும்பட்சத்திலும் ஓய்வூதியம் ஒரே நேரத்தில் இருவருக்கும் வழங்கப்பட மாட்டாது.

இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெளிவான விதிகளை கொண்டு வந்துள்ளது. ஒரு உறுப்பினருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும்போது குடும்ப ஊதியம் விதிமுறைப்படி முதலில் முதல் மனைவிக்கும் அவர் மறைவுக்கு பிறகு 2வது மனைவிக்கும் வழங்கப்படும். ஆனால் 2வது மனைவி சட்டப்படி திருமணம் செய்திருந்தால் மட்டுமே அவருக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டு. ஊழியரின் 2 மனைவிகளும் உயிரோடு இருந்தால் முதல் மனைவிக்கு முதலில் ஓய்வூதியம் கிடைக்கும். முதல் மனைவி இறந்த பிறகு 2வது மனைவிக்கு கிடைக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Elango

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

2 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

3 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

3 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

3 மணத்தியாலங்கள் ago