பிஎஃப் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் இறந்து விட்டால் அவரது குடும்பப் பென்ஷன் முதல் மனைவி கிடைக்குமா அல்லது 2வது மனைவிக்கு கிடைக்குமா அல்லது இருவருக்குமே கிடைக்குமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. 2 மனைவிகள் இருந்தால் குடும்ப ஊதியம் யாருக்கு செல்லும் என்ற கேள்வியும் இருக்கிறது சட்டப்படி முதல் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் முதலில் கிடைக்கும். முதல் மனைவி இறந்துவிட்டால் மட்டுமே 2வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இரண்டு திருமணமும் சட்டப்படி செல்லும்பட்சத்திலும் ஓய்வூதியம் ஒரே நேரத்தில் இருவருக்கும் வழங்கப்பட மாட்டாது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெளிவான விதிகளை கொண்டு வந்துள்ளது. ஒரு உறுப்பினருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும்போது குடும்ப ஊதியம் விதிமுறைப்படி முதலில் முதல் மனைவிக்கும் அவர் மறைவுக்கு பிறகு 2வது மனைவிக்கும் வழங்கப்படும். ஆனால் 2வது மனைவி சட்டப்படி திருமணம் செய்திருந்தால் மட்டுமே அவருக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டு. ஊழியரின் 2 மனைவிகளும் உயிரோடு இருந்தால் முதல் மனைவிக்கு முதலில் ஓய்வூதியம் கிடைக்கும். முதல் மனைவி இறந்த பிறகு 2வது மனைவிக்கு கிடைக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…