நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் கடைசி வாரம் வரை நடைபெற இருந்த குரூப் D பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக RRB முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட தேர்வுகள் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெறும். நாளை முதல் இதற்கான இடம் மற்றும் தேதி விவரங்களை இணையதளத்தில் அறியலாம். தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்பாகவே e – call letters ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். மொத்தம் 32,438 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…