தொடர்ந்து மூன்று மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த எண்ணை ஏர்டெல் நிறுவனமானது ‘Recycle’ செய்து, புதிதாக எண் வாங்குபவர்களுக்கு கொடுக்கும் அபாயம் உள்ளது. இப்படி புதிய எண்ணை வாங்குபவர்கள், அந்த எண்ணுடன் இணைந்திருந்தவர்களின் ஃபேஸ்புக், ஊபர், ஸ்விக்கி போன்ற கணக்குகளில் தானாகவேலாகின் செய்ய முடியும் என புகார் எழுந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் ஆதார், யு.பி.ஐ. கணக்குகள் போன்ற முக்கிய தகவல்களும் திருடுபோகும் அபாயம் உள்ளதால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…