தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுகவினர் தங்களது கூட்டணியை பலப்படுத்த பல வியூகங்களை வகுத்து வருகின்றன. இம்முறை அதிமுக, திமுக, தவெக மற்றும் நாதக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று பரப்புரையில் பேசினார்.
அப்போது, தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம். யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது. நேற்று முளைத்த காளான்லாம் ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார். இது தவெக தலைவர் விஜய்யை அவர் மறைமுகமாக சாடியதாக கூறப்படுகிறது. மேலும், “2011-ல் கேப்டன் எதிர்கட்சி தலைவரானார். 2026-ல் என்ன நடக்கும் என வேடிக்கைப் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…