மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற எல்லோரா கைலாசா கோயிலுக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியும் வலைப்பதிவருமான டங்கன் மெக்நாட் (Duncan McNaught), இந்தியர்களின் இதயங்களை வென்றுள்ளார். கோயில் வளாகத்தில் நின்றபடி அவர் ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று உற்சாகமாக முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது முழக்கத்தைக் கேட்டு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் அவருடன் இணைந்து கோஷமிட்டனர், இது கோயில் வளாகத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவைப் பகிர்ந்த டங்கன், தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், நகைச்சுவையாக “நான் இப்போது ஆதார் அட்டை பெறத் தயாராகிவிட்டேனா?” என்றும் பதிவிட்டுள்ளார். அவரது இந்தச் செயல் இந்திய நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், “இவருக்கு உடனே இந்தியக் குடியுரிமை வழங்குங்கள்” எனப் பலர் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…