கர்நாடகாவின் கபினி, கே ஆர் எஸ் கடைகளில் இருந்து நீர் திறப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.5 லட்சம் கன அடி தண்ணீர் பொங்கி வருகிறது. அதோடு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 12 மாவட்ட காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…