தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மாணவிகளுக்காக தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் 15.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாலத்தில் இரண்டு நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்புமுனையாக 2026 சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல்…
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தவறான பாதையில் (Wrong Side) வந்த பெண் ஒருவர், எதிரே பேருந்து வருவதைக் கண்டும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே கலவையான முடிவுகள் கிடைத்து வருகின்றன. அதிமுக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருந்தாலும், தமிழக…
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர், அக்கட்சியின் தலைவர் விஜய் தோல்வியடைவார் என்ற வதந்திகளைத் தாங்கிக்…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில், மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை…