சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மகராசி’ சீரியலில் நடிக்கும் நடிகை திவ்யா தன்னுடைய கணவரால் அடித்து துன்புறுத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ‘கேளடி கண்மணி’ எனும் தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தற்போது ‘செவ்வந்தி’ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த சக நடிகர் அர்னாவ் வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகை திவ்யாவின் கணவரான அர்னாவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். அதன் மூலம் இவர்களுக்கிடையில் காதல் ஏற்பட்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
தற்பொழுது இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். விரைவில் தங்களுக்கு குழந்தை பிறக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது நடிகை திவ்யா தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தன்னுடைய கணவன் மறுநாள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், எனக்கு நீதி வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அவர் உதவி கேட்டுள்ளார். இப்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…