தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தன நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் வெற்றி படங்களாக கொடுத்த இவர் சமீப காலமாகவே பெரிய ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்த படமான ரெட்ரோ படமும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் 200 கோடிக்கு மேல் சம்பாதித்ததாக சூர்யா கூறியிருந்தார். தற்போது சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கருப்பு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு சிறுவயதில் இருந்தே நடிகை கௌதமி மீது கிரஷ் இருப்பதாக அவருடைய தம்பி கார்த்தி சில வருடங்களுக்கு முன்பே பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது “சூர்யாவுக்கு ஒரு நடிகை பிடிக்கும். சிக்கு புக்கு ரயிலே பாடல் தெரியுமா? அந்த பாடலில் வரும் கௌதமி மீது தான் சூர்யாவுக்கு முதல் கிராஷ்” என்று கூறியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…