தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தன நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் வெற்றி படங்களாக கொடுத்த இவர் சமீப காலமாகவே பெரிய ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்த படமான ரெட்ரோ படமும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. இருந்தாலும் 200 கோடிக்கு மேல் சம்பாதித்ததாக சூர்யா கூறியிருந்தார். தற்போது சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கருப்பு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு சிறுவயதில் இருந்தே நடிகை கௌதமி மீது கிரஷ் இருப்பதாக அவருடைய தம்பி கார்த்தி சில வருடங்களுக்கு முன்பே பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது “சூர்யாவுக்கு ஒரு நடிகை பிடிக்கும். சிக்கு புக்கு ரயிலே பாடல் தெரியுமா? அந்த பாடலில் வரும் கௌதமி மீது தான் சூர்யாவுக்கு முதல் கிராஷ்” என்று கூறியிருக்கிறார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…