சண்டை போட்டு பிரிந்த காமராஜர்.. தன் பாடல் வரிகளால் தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்த பாட்டு இதுதானா..?

Spread the love

சினிமா பாடல்கள் மூலமாக தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் தான் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், கஷ்டங்கள் மற்றும் மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கியிருந்தார். அதனைப் போலவே மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது.

அதனைப் போலவே கிளாசிக் சினிமாவை எடுத்துக் கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது. இப்படியான நிலையில் கண்ணதாசன் சினிமாவில் பிரபலமாக இருந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜரும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே சில காரணங்களால் மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் பேசாமல் இருந்தனர். இருவருக்கும் இடையேயான நட்பு பிரிந்த நிலையில் கண்ணதாசன் மீண்டும் காமராஜருடன் சேர பல முயற்சிகளை எடுத்தும் எதுவும் கை கொடுக்கவில்லை.

அதன்பிறகு யோசித்த கண்ணதாசன் ஒரு பாடல் மூலமாக காமராஜருக்கு தூது விடலாம் என்று யோசித்தார். காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி. அதனால் அவருடைய பெயரை பயன்படுத்தி கடந்த 1967ஆம் ஆண்டு ஜெய்சங்கர் மற்றும் கே ஆர் விஜயா ஆகியோர் நடிப்பில் வெளியான பட்டினத்தில் பூதம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடல் தான் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” என்ற பாடல். அதன் பிறகு காமராஜர் மற்றும் கண்ணதாசன் இருவரும் சேர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago