மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று தமழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். வெறும் கூட்டணி அரசியல் காரணங்களுக்காக, கர்நாடக அரசின் இந்த அநீதியான நடவடிக்கையைத் தமிழக அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில உரிமை மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எவ்வித புதிய அணையும் கட்டக் கூடாது என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதலமைச்சர் விஜய் உறுதியாக நிலைநாட்ட வேண்டும் என்றும் ஜான்பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராப்பூர் பகுதியில், முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன்…
தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து…
தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…