அபுதாபியில் வசிக்கும் 29 வயதுடைய இந்திய வாலிபருக்கு UAE லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் அளித்தது. அந்த வாலிபர் அக்டோபர் 18-ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு கிடைத்தது. UAE லாட்டரி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு நேர்காணல் வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்திய வாலிபர் அந்த பரிசினை பெற்றுக்கொண்டார்.
அந்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார். அதன் ஒரு பகுதியை நன்கொடையாக கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதில் அதிர்ஷ்டமான மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்த லாட்டரி டிக்கெட்டின் கடைசி என் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனவும், அது தனது அம்மாவின் பிறந்த நாள் எனவும் அந்த வாலிபர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால் PM SHRI திட்டத்தில் இணையும் முடிவை கேரளா அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Executive காலி…
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை…
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய மூத்த…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…