வனப்பகுதியில் கள்ளக்காதலனுடன் மெய்மறந்து உல்லாசத்தில் இருந்த மனைவி.. பார்க்கக்கூடாததை பார்த்த கணவர்.. அடுத்து நடந்த பயங்கரம்…

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே தோட்டம் அஞ்சு மலை கிராமத்தில் மாதேஷ் (35) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் மனைவி நாகம்மா (34) என்பவரையும் இவரையும் கடந்த 15 நாட்களாக வீட்டில் காணவில்லை.இருவரையும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்த நிலையில் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்களை தேடி வந்த நிலையில் மஞ்சி கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் அழகிய நிலையில் மாதேஷின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அதே வனப்பகுதியில் வேறு ஒரு பகுதியில் அழகிய நிலையில் நாகம்மாவின் உடலை நேற்று போலீசார் மீட்டனர். இருவருடைய உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது மாதேசுக்கும் நாகம் ஆகும் தவறான கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவரும் வனப்பகுதியில் மெய் மறந்து உல்லாசமாக இருந்துள்ளனர். மனைவியை காணாமல் வனப்பகுதிக்கு தேடி வந்த மாதப்பன் நேரில் என்ன பார்க்க கூடாதோ அதை பார்த்து விட்டார்.

தனது மனைவி நாக மாவை மாதப்பன் கண்டித்த நிலையில் கோபித்துக் கொண்டு அவர் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு அங்கிருந்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பே திடீரென மாயமாகிய நிலையில் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து வனப்பகுதியில் மரத்தில் சேலையில் மாதேஷ் மற்றும் நாகம்மா வெவ்வேறு இடங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago