இரவு உணவில் இந்த ஒரு தப்பை பண்ணாதீங்க.. சைலண்ட் ஹார்ட் அட்டாக் வரும்… 7 மணி நேர தூக்கம் போதும்… பிபி-யை ஈஸியா குறைக்கலாம்.. இதோ மருத்துவர் சொல்லும் சீக்ரெட் டிப்ஸ்..!!!

Spread the love

உயர் இரத்த அழுத்தம், எந்தவித வெளிப்படையான அறிகுறிகளும் இன்றி இதயம் மற்றும் மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இது ‘நிசப்தக் கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க காலை நேரப் பழக்கங்களை விட இரவு நேரப் பழக்கங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம் ஏனெனில் தூக்கத்தின் போதுதான் இரத்த அழுத்தம் இயற்கையாகவே குறையும் .

மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மற்றும் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுவது இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தூக்கத்தின் தரத்தை உயர்த்தும். உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இரவு உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும், சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சோடியத்தினால் ஏற்படும் திடீர் இரத்த அழுத்த உயர்வைத் தடுக்கலாம்.

இந்நிலையில் மன அழுத்தத்தைக் குறைக்க எளிய மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் மேற்கொள்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். இவற்றுடன் மருத்துவர் பரிந்துரைத்த இரத்த அழுத்த மாத்திரைகளைத் தவறாமல் சரியான நேரத்தில் உட்கொள்வது, நீண்ட கால அடிப்படையில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பக்கவாதம் போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

Rajeshwari

Recent Posts

“2026-ல் கிங் மேக்கர்… 2030-ல் தமிழகத்தின் கிங்”.. பிரசாந்த் கினியின் பகீர் கிளப்பும் கணிப்புகள்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…

5 minutes ago

“எடப்பாடியின் கோட்டையில் ஓட்டை”… தென் மாவட்டங்களில் சசிகலா நடத்திய ‘சைலண்ட்’ ஆபரேஷன்… அந்த 10,000 வாக்குகள் யாருக்கு?… ரகசிய ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…

13 minutes ago

“அடிக்காதீங்க அண்ணா”… மனைவி, மகள் கண்முன்னே பயணியை வெளுத்து வாங்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்… திருப்பூரில் நடந்த பகீர் சம்பவம்…!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…

21 minutes ago

“இந்தியா ஒரு கையெழுத்து போட்டா போதும்.. ஆனா நாங்க?” – கதறும் பாகிஸ்தான் அமைச்சர்… மிரண்டு போன அண்டை நாடு…!

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…

29 minutes ago

“நானே மறந்துட்டேன்!” – ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா கொடுத்த நச் பதில்… இணையத்தை சூடாக்கும் ஹாட் நியூஸ்…!

தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…

32 minutes ago

“அண்ணன் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்!” – தேர்தல் முடிவுக்கு முன்பே தேமுதிக கொடுத்த ஷாக் ஸ்டேட்மென்ட்… செய்தியாளர் சந்திப்பில் வெடித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…

35 minutes ago