தமிழ் திரையுலகில் 1980 to 1990 ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை சரிதா. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என கிட்டத்தட்ட பல மொழிகளில் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை சரிதா கதாநாயகியாக மட்டுமல்லாமல், முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.
இவர் முக்கியமாக இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிகை சரிதா 1978ல் மரோரா சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. நடிகை சரிதா மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பிலிருந்து விலகினார் நடிகை சரிதா. இதை தொடர்ந்து நடிகை சரிதாவும் நடிகர் முகேஷும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஒரு மகன் டாக்டர் இன்னொரு மகனின் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறார் இருவரும் விரைவில் ஹீரோக்களாக திரையுலகில் அறிமுகம் ஆவார்கள் என்று நடிகை சரிதா கூறியுள்ளார். நடிகை சரிதா தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.
ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும்…
2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா…
தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை டாணக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…
'நவரச நாயகன்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலமாக…
தமிழ் சினிமாவில் பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் பல இல்லத்தரசிகள்…
பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்திருக்கும் பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது. கோயம்புத்தூரில் பிறந்து…