சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை சரிவு எதிரொலியாக, தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை விலையில் இன்று ஜூலை 28 அதிரடி குறைவு ஏற்பட்டுள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 சரிந்து ரூ.1,05,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோர் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொடர்ந்து இந்த விலை நிலவரம் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடையே உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அரங்கேறி வரும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் பொதுமக்கள்…
இன்றைய சட்டமன்ற அலுவலில் உரையாற்றிய சபாநாயகர் JCD பிரபாகர், தவெக அரசின் 100 நாள் சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
கோவை கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும்…
திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை விடுவித்து, புதியவரை நியமிக்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள்…
பாஜகவின் 'B டீம்' என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும், RSS சதி எனும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னாள் மாநிலத்…