பருத்திவீரன் பட விவகாரத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா, பொன்வண்ணன், கரு பழனியப்பன் என பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இருப்பினும் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் தற்போது வரை வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் முக்கியமான காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பு இதுகுறித்து அவர் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதன்படி பேட்டி ஒன்றில் பேசிய அவர், “இந்த படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. ஆனால் கார்த்தி தாடியுடன் இருந்ததால் அவரை அமீர் சார் நடிக்க வைத்தார். கார்த்திக்கு நடிக்கவே தெரியாது. நான் ஒரு டேக்கில் முடிப்பேன். ஆனால் அவனுக்கு 15 டேக் ஆகும். அப்போ அந்த ஃபிலிம் கணக்கெல்லாம் யார் பொறுப்பு? பருத்திவீரன் எப்படிப்பட்ட படம் தெரியுமா? பருத்திவீரன் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு காரணம் முழுக்க அமீர் சாரின் பணம் தான்.
ஆனால் அவரை ஏமாற்றி விட்டார்கள். அவர் வீட்டு பணத்தை ஏமாற்றி சூர்யா குடும்பமும் சிவகுமார் குடும்பமும் கார்த்தி குடும்பமும் ஆட்டைய போட்டு வருகிறார்கள். அவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். சூர்யா குடும்பத்தை நடிகர் கஞ்சா கருப்பு ஒருமையில் பேசியுள்ளது அவர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…