“நீங்களும் ஆகலாம் முதலாளி…” தொழில் தொடங்க ரூ. 1 கோடி அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு… யாருக்கெல்லாம் தெரியுமா…?

Spread the love

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைச் சிறந்த தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” (AABCS) அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த பல்வேறு தொழில்களுக்குக் கடனுதவி வழங்கப்படுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் முழுவதும் 6% வட்டி மானியமும் அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டத் தொகையில் 65% வங்கிக் கடனாகவும், எஞ்சிய 35% அரசின் மானியமாகவும் வழங்கப்படுவதால், பயனாளிகள் தங்கள் கைக்காசை முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் உள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். அரிசி ஆலை, அழகு நிலையம், வாடகை கார் எனப் பல தொழில்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையலாம்.

Devi Ramu

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

3 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

3 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

3 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago