“80 வயசானாலும் கண்ணாடி போட தேவையில்லை!… வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்கள் செய்யும் அதிசயத்தை பாருங்க.. யாருக்கும் தெரியாத ஆயுர்வேத ரகசியம்”…!!!

Spread the love

நமது அன்றாட வாழ்வில் உடலையும் முகத்தையும் சுத்தம் செய்யக் காட்டும் அக்கறையைக் கண்களைப் பராமரிப்பதில் நாம் காட்டுவதில்லை. கணினிகள் மற்றும் மொபைல் போன்களின் அதிகப்படியான பயன்பாட்டால் கண்களில் ஏற்படும் சோர்வு, வறட்சி மற்றும் பார்வைத் குறைபாடுகளை நீக்கச் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் சில எளிய தீர்வுகளை வழங்குகின்றன. தினமும் கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவுவதோடு, வீட்டில் இருக்கும் எளிய மூலிகைகளைக் கொண்டு கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

கண் அழுத்தத்தைக் குறைத்து பார்வையைத் தீர்க்கமாக்க ‘திரிபலா’ (தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் கலவை) மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதனை வடிகட்டி அந்த நீரால் கண்களைக் கழுவி வரலாம். அதேபோல், நீண்ட நேரம் திரை பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் தேன் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவி, 20 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரால் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆயுர்வேதத்தில் கண் நரம்புகளைப் பலப்படுத்தவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும் நெய் மற்றும் பாதாம் பெரிதும் பரிந்துரைக்கப்படுகின்றன. தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் வெதுவெதுப்பான நெய்யைக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம் அல்லது பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிக்கலாம். மேலும், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த 5 பாதாம் பருப்புகள் மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அதனை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்து வருவது வயோதிகத்தால் ஏற்படும் பார்வைத் திறனைக் காக்கும்.

கண் பார்வைக்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், நரம்புகளை வலுப்படுத்தும் காயகல்ப மூலிகைகளான வல்லாரையும் நெல்லிக்காயும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தலா இரண்டு ஸ்பூன் வல்லாரை சாறு மற்றும் நெல்லிக்காய் சாறை ஒன்றாகக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். ஃபிரஷ்ஷான இலைகள் கிடைக்காத பட்சத்தில், வல்லாரைப் பொடியைப் பயன்படுத்தியும் மூளை மற்றும் கண் நரம்புகளின் செயல்பாட்டை ஒரே நேரத்தில் தூண்டி பார்வையைத் தெளிவாக்கலாம்.

Muthu Mani

Recent Posts

த்ரிஷாவுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!… உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அதிரடி ஆஃபர்… பின்னணியில் இருக்கும் அரசியல் பிளான் என்ன?… ஷாக்கில் சினிமா உலகம்…!!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா கிருஷ்ணன், அரசியல்வாதியும் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் பின்னணியில் தயாராகும் ஒரு…

1 minute ago

உஷார்..! உணவக QR கோடில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ஹோட்டலில் அரங்கேறிய சம்பவம்.! இளம்பெண்ணை அலறவிட்ட ஊழியரின் வாட்ஸ்அப் மெசேஜ்..!!

புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர்,…

13 minutes ago

கணவன் – மனைவிக்குள் வெடித்த சண்டை… 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்ற தந்தையே செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்… ஆந்திராவில் பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…

13 minutes ago

“இந்தியா – அமீரகம் ‘மெகா’ டீல்.. 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்”… அபுதாபியில் மோடி அடித்த அசுர வேட்டை… அரண்டு போன உலக நாடுகள்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஒரு "முக்கிய…

23 minutes ago

நெஞ்சை உலுக்கும் சோகம்..! மாமனார் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மருமகள்… ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும்…

27 minutes ago

“அதிமுக பிளவுக்கு காரணம் என்ன? … மேட்டூர் MLA போட்டு உடைத்த ரகசியம்… பரபரக்கும் அரசியல் களம்”…!!!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) விளக்கம் கேட்டதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான…

31 minutes ago