தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடவுள் அருளால் விரைவில் நல்லது நடக்கும்” எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, புதுச்சேரியில் முகாமிட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை உடனடியாக சென்னைக்கு வருமாறு இபிஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், தம்பிதுரையின் இந்த கருத்து தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவு கோரிக்கை குறித்து விவாதிக்க, விடுதலைச்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எவருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம்…
திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, இன்று பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும், சிறந்த அப்பாவாகவும் மிளிர்பவர் நடிகர் மாதவன். தமிழ்,…
தமிழக அரசியலில் 2026 தேர்தல் முடிவுகள் எக்காலத்திலும் இல்லாத ஒரு மும்முனைப் போட்டிக்கும், அரசியல் சாசன நெருக்கடிக்கும் வித்திட்டுள்ளன. ஆட்சியமைக்கத்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.…