தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண் பாண்டியன். இவர் ‘ஊமை விழிகள்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். ஆனால் இவரது முதல் திரைப்படம் ‘சிதம்பர ரகசியம்’. இவர் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ‘ஐயங்கரன் இண்டர்நேஷனல்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தற்பொழுது நடிப்பை விட்டு விலகி திரைப்படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ திரைப்படத்தை சமீபத்தில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுடன், நடிகர் அருண் பாண்டியன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் அருண் பாண்டியனா இது?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைரலாகும் அந்த புகைப்படம் இதோ….
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…
சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை…
இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…