Categories: சினிமா

படப்பிடிப்பில் 100 பேரை காக்க வைத்து விட்டு இயக்குனர் அமீர் செய்த மோசமான செயல்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் அமீர். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்தார். பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மௌனம் பேசியதே வெற்றியை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ராம் என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன். அமீர் மற்றும் நடிகர் கார்த்தி இருவருக்குமே மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நல்ல வசூலையும் பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தை ஷவர் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருத்திவீரன் திரைப்படத்தில் அமீர் பொய் கணக்கு காட்டியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் பருத்திவீரன் படம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது அமீர் தன்னுடைய சொந்த பணத்தை வைத்து தான் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இப்படியான நிலையில் அமீர் பற்றி ஷாப்பிங் தகவலை வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதில், ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அமீரை காணவில்லையாம். அன்றைய படப்பிடிப்புக்கு அனைவருமே வந்துவிட்ட நிலையில் இயக்குனர் அமீரை மட்டும் காணவில்லை. அன்று மாலை வரை அனைவரும் காத்திருந்து படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு கிளம்பி விட்டனர்.

மறுநாள் காலை அவர் வந்ததும் நேற்று அனைவரும் காத்திருந்தோம் எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்க கமல்ஹாசன் படம் மதுரையில் ரிலீஸ் ஆனது அதை பார்க்கச் சென்று விட்டேன் என ஆசார்டாக பதில் கூறியுள்ளார். தன்னை நம்பி 100 பேர் காத்துக் கொண்டிருக்கும் போது எந்தவித பொறுப்புமே இல்லாமல் அவர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் செயல்படக்கூடிய இயக்குனர் தான் அமீர். தமிழ் சினிமாவில் பாலா மற்றும் அமீர் போன்ற இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்தாலும் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் செயல்பட கூடியவர்கள் தான் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்து உள்ளார்

Nanthini

Recent Posts

“விஜய் வருகை… ஆட்டமே மாறப்போகிறது!”… மாணிக்கம் தாகூர் சொன்ன அந்த ஒரு விஷயம்… அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்…!!!

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…

10 minutes ago

ஏன் தினமும் லேட்டா வர்ற…?” உழைக்கும் மனைவியை உயிரோடு துடிக்கத் துடிக்க கொன்று…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…

18 minutes ago

மனிதாபிமானம் மரணித்ததா?… 16 வயது பேத்தியை சிதைத்துக் கொன்ற 70 வயது காமக்கொடூர தாத்தா… திரிபுராவை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!!

திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…

19 minutes ago

“நான் இப்போது ஒரு சிபிஐ அதிகாரியின் அப்பா!”… வறுமையை வென்ற மகள்களின் சாதனை… லக்னோ கார் ஓட்டுநரின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் போராட்டம்… !!!!

லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…

29 minutes ago

“தண்ணீரில் மிதந்த குழந்தை.. அலறிய மக்கள்… பதற்றத்தில் ஓடிச் சென்றவர்களுக்குக் காத்திருந்த செம ட்விஸ்ட்…. இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ”…!!!

தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…

40 minutes ago

ரீசார்ஜ் பண்ண மாட்டியா…? வெளியே சென்ற காதலன்… ஆத்திரத்தில் காதலி செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

45 minutes ago