Categories: CINEMA

தூக்கு போட்டு இறந்த நடிகை வைஷ்ணவி – 17 ஆண்டுகளுக்கு பின் தனது மனைவி குறித்து பேசிய நடிகர் தேவ் ஆனந்த்

நடிகர் தேவ் ஆனந்த், நடிகை வைஷ்ணவி இருவருமே சின்னத்திரையில் பிஸியான நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருகட்டத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். 2006ம் ஆண்டு, ஏப்ரலில் வைஷ்ணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது வைஷ்ணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதம் கோர்ட் விதித்தது. இதை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் தேவ் ஆனந்துக்கு அளிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தேவ் ஆனந்த், நடந்த உண்மை என்னவென்று, இறந்து போன என் மனைவி வைஷ்ணவிக்கு தெரியும். உயிரோடு இருக்கிற எனக்கு, நடந்த உண்மைகள் தெரியும். ஆனால் நான் சொன்னால், இவன் பொய் சொல்கிறான் என்று சொல்வார்களே தவிர, நான் சொல்வது உண்மை என யாரும் நம்ப போவது இல்லை. அப்போதும் எனக்கு கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தனர். இப்போதும் எனக்கு கேர்ள் பிரண்ட் இருக்கின்றனர். பெயர், புகழுக்கு பிறகு, காசும், பெண்களின் நட்பும் இயல்பான விஷயம்தான், என்று கூறியிருக்கிறார் நடிகர் தேவ் ஆனந்த்.

Sumathi
Sumathi

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

28 mins ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

2 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

3 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

3 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

3 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

5 hours ago