ஹரியானாவில் உள்ள கன்னார் நகரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போன சரவிக்கப்பட்டது. அதனை ஆவலாக வாங்குவதற்கு தொழிலாளிகள் அனைவரும் காத்திருந்த நிலையில் போன சாக அவர்களுக்கு சோன் பப்டி அடங்கிய ஒரு சிறிய பெட்டி வழங்கப்பட்டது. முதலில் அதில் என்ன உள்ளது என்று அவர்களுக்கு தெரியவில்லை. பிறகு அது சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடக்கூடிய சோன் பப்டி என்று தெரிய வந்ததால் அவர்கள் கொந்தளித்தனர். பொதுவாகவே அனைத்து நிறுவனங்களிலும் தீபாவளி போனஸ் ஆக பணம்தான் வழங்கப்படும்.
ஆனால் இந்த நிறுவனம் இனிப்பு வழங்கிய தொழிலாளிகளுக்கு அதிருப்தி கொடுத்தது. ஏற்கனவே கால தாமத ஊதியம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் நிறுவனம் இந்த இனிப்பு பெட்டிகளை வழங்கியது தங்களை அவமதிப்பது போல உள்ளது என தொழிலாளிகள் உணர்ந்தனர். இதனால் தொழிலாளர்கள் அந்த இனிப்பு பெட்டிகளை நிறுவனத்தின் வாசலின் முன்பு தூக்கி வீசி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ தொழிலாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…