ஹரியானாவில் உள்ள கன்னார் நகரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போன சரவிக்கப்பட்டது. அதனை ஆவலாக வாங்குவதற்கு தொழிலாளிகள் அனைவரும் காத்திருந்த நிலையில் போன சாக அவர்களுக்கு சோன் பப்டி அடங்கிய ஒரு சிறிய பெட்டி வழங்கப்பட்டது. முதலில் அதில் என்ன உள்ளது என்று அவர்களுக்கு தெரியவில்லை. பிறகு அது சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடக்கூடிய சோன் பப்டி என்று தெரிய வந்ததால் அவர்கள் கொந்தளித்தனர். பொதுவாகவே அனைத்து நிறுவனங்களிலும் தீபாவளி போனஸ் ஆக பணம்தான் வழங்கப்படும்.
ஆனால் இந்த நிறுவனம் இனிப்பு வழங்கிய தொழிலாளிகளுக்கு அதிருப்தி கொடுத்தது. ஏற்கனவே கால தாமத ஊதியம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் நிறுவனம் இந்த இனிப்பு பெட்டிகளை வழங்கியது தங்களை அவமதிப்பது போல உள்ளது என தொழிலாளிகள் உணர்ந்தனர். இதனால் தொழிலாளர்கள் அந்த இனிப்பு பெட்டிகளை நிறுவனத்தின் வாசலின் முன்பு தூக்கி வீசி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ தொழிலாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…