அடச்சீ…! திருமண வயதில் மகள்… 2 பிள்ளைகளின் தாய்க்கு காதல் வலை வீசிய பிரபல தொழிலதிபர்…. போலீஸ் அதிரடி…!!

Spread the love

பெங்களூரில் 42 வயதான ஒரு பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான இந்த பெண் சென்னை சேர்ந்த பிரபல தொழிலதிபரான சந்தோஷ் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, சந்தோஷ் ரெட்டியின் உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்கு ஆடைகளை வடிவமைத்து கொடுக்குமாறு அவரது மகள் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அந்த பெண் மூலம் அவரது தந்தையான சந்தோஷ் ரெட்டியின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக பழகினோம்.

அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து தருமாறு என்னிடம் கூறினார். ஒருநாள் சந்தோஷ் ரெட்டி எனது வீட்டிற்கு வந்து எனது மகள் என்னிடம் பேசுவதில்லை. நீங்கள் தலையிட்டு மகளை என்னுடன் பேச வைக்க வேண்டும் என கூறியதால் நான் அவரை சமாதானப்படுத்தினேன். இதேபோல மற்றொரு நாள் சந்தோஷ ரெட்டி எனது வீட்டிற்கு வந்து என்னை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்தார். நான் மறுப்பு தெரிவித்த போது என்னை அடித்து தாக்கினார். எனது குழந்தைகளை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஆதவ் அர்ஜுனா ROCK… புஸ்ஸி ஆனந்த் SHOCK… ஒருத்தர் மட்டும் தானா..? வெளியான தவெகவின் அதிர்ச்சி லிஸ்ட்…!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

3 minutes ago

BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பு… முடிவை மாற்றிய கேரள இடதுசாரி கூட்டணி அரசு..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால் PM SHRI திட்டத்தில் இணையும் முடிவை கேரளா அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில…

13 minutes ago

யாரும் எதிர்பாராத திடீர் டுவிஸ்ட்..! மகனுக்கு ஆதரவாக அரசியலில் களமிறங்கும் தந்தை SAC..? TVK-க்கு கூடும் பலம்…!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

20 minutes ago

இன்றே கடைசி…. Degree முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Executive காலி…

2 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை…

2 மணி நேரங்கள் ago

திருமணமான ஆணுடன் நெருங்கி பழகிய இளம்பெண்… கண்டித்த பெற்றோர்… இரவோடு இரவாக நடந்த பயங்கர சம்பவம்… கள்ளக்காதலால் சிதைந்த வாழ்க்கை…!

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய மூத்த…

2 மணி நேரங்கள் ago