Categories: சினிமா

பிரியங்காவின் அவசர திருமணம்.. காரணம் இதுவா?.. பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்றாருனு கேளுங்க…!

Spread the love

விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாடு நீயாக டிடிக்கு அடுத்து அந்த சேனலின் செல்ல பிள்ளையாக இருப்பவர்தான் பிரியங்கா தேஷ் பாண்டே. சிறுவயதிலேயே தந்தையே இழந்த இவர் தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். படிப்படியாக கஷ்டப்பட்டு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர் விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் ஆறு ஆண்டு காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு தன் அம்மா மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு நேற்று முன்தினம் வசி என்பவர் உடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவரின் திருமண வீடியோ இணையத்தில் வெளியான பிறகு தான் பிரியங்காவுக்கு திருமணமானதே பலருக்கும் தெரிய வந்தது. பிரியங்காவை திருமணம் செய்து கொண்ட பசி ஒரு டிஜே என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில் பயில்வான் ரங்கநாதன் பிரியங்காவின் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், பிரியங்கா விஜய் டிவியின் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். பிரியங்கா தேஷ் பாண்டே என்ற பெயரை கேட்டதுமே வட இந்திய பெண் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்து விடும். பிரியங்காவை பொறுத்த வரையில் அவர் அம்மாவுக்கு செல்ல பிள்ளை.

அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்பார்கள். பிரியங்கா விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் சாதிக் என்ற இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சிரித்துக் கொண்டே மற்றவர்களுக்கு விஷ ஊசி போடுவதில் சாணக்கியம் தனம் படைத்தவர் தான் பிரியங்கா. அதனைப் போலவே சிண்டு முடிவதிலும் திறமையானவர். பிரியங்கா கடந்த சில வருடங்களாக பசி உடன் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அது உண்மையாக கூட இருக்கலாம்.

அதேசமயம் பிரியங்கா திருமணம் முடிந்த கையோடு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். உண்மையிலேயே பிரியங்காவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆசை வந்திருக்கலாம் அல்லது கர்ப்பமாகி விட்டு அதை காரணமாக வைத்துக் கொண்டு அவசர அவசரமாக திருமணத்தை முடித்து இருக்கலாம். எதையும் நாம் உறுதியாக சொல்ல முடியாது. அப்படி இல்லை என்றாலும் பிரியங்கா தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்பவர் என்பதால் அவருக்கும் வயதாகிக்கொண்டே செல்லும் காரணத்தினால் உனக்கும் 36 வயது ஆகிவிட்டது நானும் சென்ற பிறகு உன்னை யார் பார்த்துக் கொள்வார் உனக்காக ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கூறி இருக்கலாம்.

தன் அம்மாவின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு கூட பிரியங்கா அவசர அவசரமாக திருமணத்தை முடித்து இருக்கலாம். மறுபக்கம் பிரியங்கா தற்போது திருமணம் செய்துள்ள வசி பிரியங்காவை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர் தான். தற்போது திருமணம் முடித்துள்ள பிரியங்கா ஒருவேளை கர்ப்பம் ஆகிவிட்டால் விஜய் டிவியில் இருந்து விலகலாம். இதனால் விஜய் டிவி தான் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். 36 வயதில் அறுவது வயது நபரை திருமணம் முடித்துள்ள பிரியங்காவை பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றும் கிடையாது. அதற்கெல்லாம் அவரிடம் கொடுக்கும் ஆளும் இல்லை என்று பிரியங்காவின் அவசர திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய் வருகை… ஆட்டமே மாறப்போகிறது!”… மாணிக்கம் தாகூர் சொன்ன அந்த ஒரு விஷயம்… அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்…!!!

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…

5 minutes ago

ஏன் தினமும் லேட்டா வர்ற…?” உழைக்கும் மனைவியை உயிரோடு துடிக்கத் துடிக்க கொன்று…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…

13 minutes ago

மனிதாபிமானம் மரணித்ததா?… 16 வயது பேத்தியை சிதைத்துக் கொன்ற 70 வயது காமக்கொடூர தாத்தா… திரிபுராவை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!!

திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…

14 minutes ago

“நான் இப்போது ஒரு சிபிஐ அதிகாரியின் அப்பா!”… வறுமையை வென்ற மகள்களின் சாதனை… லக்னோ கார் ஓட்டுநரின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் போராட்டம்… !!!!

லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…

25 minutes ago

“தண்ணீரில் மிதந்த குழந்தை.. அலறிய மக்கள்… பதற்றத்தில் ஓடிச் சென்றவர்களுக்குக் காத்திருந்த செம ட்விஸ்ட்…. இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ”…!!!

தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…

35 minutes ago

ரீசார்ஜ் பண்ண மாட்டியா…? வெளியே சென்ற காதலன்… ஆத்திரத்தில் காதலி செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

41 minutes ago