சாலைகளில் விபத்துக்குள்ளான நாய், ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை மீட்டு மருத்துவமனையில் சேர்வோர்க்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்போருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைப் போலவே விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்க விலங்குகள் நல வாரிய முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…