தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில் மழை காரணமாகவும் மைதானத்தில் நீர் தேங்கியாலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாகனங்கள் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஏ ஆர் ரகுமான் தனது twitter பக்கத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…