#image_title
நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். 50 வயது தாண்டிய நிலையிலும் தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார்.
இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகின்றார். கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த அசதி இருந்தார். ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் இணைந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும்.
இதில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றார். ஐஸ்வர்யா ராய் தனது கையில் அடிபட்ட போதும் கூட அதனை பொருட்படுத்தாமல் இந்த விழாவில் அழகிய உடையில் வந்து கலந்து கொண்டிருக்கின்றார்.விமான நிலையத்திற்கு தனது மகளுடன் வந்த போது கையில் கட்டு போட்டு வந்திருந்ததை பார்த்து பலரும் என்ன ஆயிற்று என்று கேட்டு வந்தார்கள். கான்ஸ் திரைப்பட விழாவில் பேஷன் மற்றும் திரைப்படத் துறையை சார்ந்த பல பிரபலங்கள் வித்தியாசமான உடைகளை அணிந்து வந்து சிவப்பு கம்பளத்தில் அணிவகுப்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கடந்த 20 வருடங்களாக தவறாமல் இந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா ராய் இந்த வருடமும் கையில் கட்டு போட்டுக்கொண்டு வித்யாசமான உடையில் சிவப்பு கம்பளத்தில் வந்தார். என்னதான் கையில் கட்டு போட்டு இருந்தாலும் இவரை ரசிப்பதற்கு தயாராக இருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…