நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா இருவருமே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இதில் 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முதலில் இயக்குனர் செல்வராகவனிடம் ஐஸ்வர்யா, சில படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர். அடுத்து வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்களை இயக்கினார். ஆனால் இந்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.
இப்போது குழந்தைகளை மையப்படுத்திய ஒரு புதிய படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார். அதற்கான பிரமோ ஷூட்டிங் இப்போது திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. அப்பா ரஜினியை போலவே மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருவண்ணாமலை சென்டிமென்ட் அதிகம். தனது படத்தின் கதை டிஸ்கஷன் எல்லாவற்றையும் திருவண்ணாமலையில் அவர் நடத்துவது வழக்கம். ரமண மகரிஷியின் தீவிர பக்தையாக உள்ளார். இப்போது இந்த படமும் திருவண்ணாமலையில்தான் உருவாகி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…