#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நடிகராக திரை பயணத்தை ஆரம்பித்த தனுஷ் இப்போத இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது, அனிருத் சினிமா குள்ள வந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் என்னோட கசின்.
ஆனா முழுக்க முழுக்க அவருக்கு திறமை இருக்குன்னு யோசிச்சி அவரை வைத்து படம் பண்ணலாம்னு நினைச்சது தனுஷ் தான். அனிருத் சினிமா துறைக்கு நுழைய தனுஷ் தான் காரணம். அவங்க அம்மா அப்பா அனிருத்தை சிங்கப்பூருக்கு அனுப்பி படிக்க வைக்கணும்னு நினைச்சாங்க. அப்போ தனுஷ் அனிருத் கிட்ட ரொம்ப டேலண்ட் இருக்கு. என்ன நம்புங்க நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னாரு.
#image_title
கீபோர்டு வாங்கி கொடுக்கிறதுல இருந்து, மூன்று படத்துக்காக அனிருத் இசையமைக்கட்டும்னு என்கிட்ட சொன்னது வரைக்கும் எல்லாமே தனுஷ் பண்ணது தான். அனிருத் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள வர்றதுக்கு தனுஷ் காரணம். இப்போ அனிருத் அவரு திறமையான வளர்ந்துட்டாரு. எனக்கு அது ரொம்ப ஹாப்பியா இருக்கு என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…