விடாது கருப்பு!.. அமைச்சர் கே.என் நேருவை சுத்துப்போடும் அதிமுக… கவலையில் திமுக…!

Spread the love

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் 634 கோடி ரூபாய் பணி நியமன முறைகேடு விவகாரம் தற்போது அமைச்சர் கே.என்.நேருவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யாததைச் சுட்டிக்காட்டி, அதிமுக சார்பில் இன்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த மெத்தனப் போக்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அதிமுக தரப்பு தற்போது தீவிரமாகத் தயாராகி வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள இந்தப் புகார் திமுக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறை காலதாமதம் செய்வது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த விவகாரத்தை ஒரு முக்கியத் தேர்தல் ஆயுதமாக அதிமுக கையில் எடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த வழக்கில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago