#image_title
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.
அதனை தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்த் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் ராஜ பீமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த் அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் படு கிளாமராக இருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…