#image_title
நடிகை வேதிகா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நடிகை வேதிகா.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து தமிழில் காளை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நல்ல நடிகையாக அறியப்பட்டார் வேதிகா. அதிலும் பரதேசி திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.
இடைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு காஞ்சனா 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் அங்கு ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. பல வருடங்களாக சினிமா துறையில் இருந்த போதிலும் டாப் நடிகை லிஸ்டில் இல்லாமல் இருந்து வருகின்றார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய வேதிகா, அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…