2023 ஆம் வருடத்திற்கான இந்தியாவின் 71 ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த மலையாள படமாக உள்ளொழுக்கு படம் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நடிகைக்கான விருதை ஊர்வசி பெற்றார். இது இவர் இரண்டாவது முறையாக பெற்ற தேசிய விருதாகும். இந்நிலையில் ஊர்வசி தேசிய விருதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது உள்ளொழுக்கு படத்துக்காக எனக்கும், பூக்காலம் படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன.
ஆனால் எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருந்து பகிர்ந்து அளிக்கப்படவில்லை? நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சரியல்ல. அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருத முடியாது. எதன் அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? ” என்று நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…