Categories: CINEMA

நடிகை சிவரஞ்சனியின் மகன் மற்றும் மகளைப் பார்த்துள்ளீர்களா?… என்ன ஒரு அழகான புகைப்படம்…

90s களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவரது பூர்வீகம் சென்னையில் உள்ள  மைலாப்பூர் ஆகும்.

இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே பல நாடகங்ளில் நடித்து பாராட்டுக்கள் பெற்றுள்ளார் .

இவர் 1990 ஆம் ஆண்டு ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தலைவாசல், பொன் விளக்கு , அரண்மனை காவலன்,தாலாட்டு ,ராசா மகன் ,

கலைஞர் ,ராஜதுரை ,காத்திருக்க நேரமில்லை ,புதிய தென்றல் என பல படகளில் நடித்துள்ளார்.

இவர், தமிழ், தெலுங்கு மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில்  35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  இவர் சரத்குமார் ஜோடியாக நடித்த ‘அரண்மனை காவலன்’ என்ற திரைப்படம்மூலம் மக்கள் மத்தியில்   பிரபலமானார்.

அதன் பிறகு வெவ்வேறு மொழி படங்களில்  மிகவும் பிசியாக இருந்தார். இவர் 1998 ஆம் ஆண்டு ‘துர்க்கை அம்மன்’ என்ற தமிழ் படத்திற்கு பிறகு  எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இவர் தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு  21 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி தன் குடும்பத்துடன் ஆந்திராவில் வசித்து வருகிறார்.

இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர்களுக்குஇரண்டு மகனும்  ஒரு மகளும் உள்ளனர் .

இவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நிர்மலா கான்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

Samrin

Recent Posts

“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

23 mins ago

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி.. ரியோ ராஜ்க்கு குவியும் வாய்ப்பு.. இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…

31 mins ago

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

2 hours ago

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

15 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

17 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

19 hours ago