இளம் நடிகை பிரக்யா நாக்ரா. மக்களிடத்தில் சில வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த டிக்டாக் ஆப் மூலம் இவர் அதிகம் பிரபலமடைந்தார். இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “லாக் டவுன்” எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்தார்.
மேலும், ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார் பிரக்யா நாக்ரா அவர்கள். பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒளிபரப்பான “அஞ்சலி” எனும் சீரியலிலும் இவர் நடித்தார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலமாகி விட்டார் பிரக்யா நாக்ரா. மேலும், தற்போது “வரலாறு முக்கியம்” என்கிற படத்தில் நடிகர் ஜீவாவுடன் இனைந்து இவர் நடித்துள்ளார். மேலும், N4 என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பஞ்சு மிட்டாய் கலர் பட்டு சேலையில் அழகான சில புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளார் நடிகை பிரக்யா நாக்ரா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…