தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து காணாமல் போன நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் மனிஷா யாதவ்.
இவர் வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதாவது ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்தார்.
மேலும் இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாட்டுக்கு கவர்ச்சி நடனமாடி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்தப் படத்திற்குப் பிறகு இவரை பலரும் சொப்பன சுந்தரி என்று அழைக்க தொடங்கினர்.
இது ஐட்டம் பாடல் என்று முன்பே என்னிடம் அவர்கள் சொல்லவில்லை என வெங்கட் பிரபு மீது மனிஷா யாதவ் புகார் கூறியதும் சில நாட்கள் பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ரசிகர்களுக்காக அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது மனுஷா யாதவ் அருவியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…