தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை தான் மீனா. இவரின் கணவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் மீனா கணவரின் இறுதி நிமிடங்களில் தான் பங்கு கொள்ளாத காரணம் குறித்து பிரபல நடிகை மகேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மீனாவின் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பர். இறுதியாக நான் அவரை ஹைதராபாத்தில் நடைபெற்ற இரவு விருந்து சந்தித்தேன்.
அவர் மிகவும் அன்பான மனிதர். அனைவரிடமும் நேர்மையாக நடந்து கொள்வார். மீனாவின் கணவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அறிந்ததும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உடனே சென்று அவரைப் பார்ப்பதற்கான மன தைரியம் எனக்கு இல்லை. அதுமட்டுமல்லாமல் எனக்கு அவரை பார்ப்பதற்கு விருப்பமும் இல்லை. ஏனென்றால் நான் அவரைப் பார்த்து விட்டால் அந்த ஒரு நெகட்டிவான மொமென்ட் எனது வாழ்க்கையில் மிக மிக மோசமான மறக்க முடியாத நினைவாக மனதிற்குள் இருக்கும்.
அவர் என்னை மேகி என்று தான் அழைப்பார். அப்படிப்பட்ட ஒரு அன்பான மனிதரை நான் அங்கு அப்படியான சூழலில் பார்ப்பதற்கான விருப்பம் கிடையாது. மேலும் மீனாவை அந்த கோலத்தில் பார்ப்பதற்கு எனக்கு தைரியம் கிடையாது. எனவே துக்கமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று நடிகை மகேஸ்வரி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…