Categories: CINEMA

சுதா கொங்கரா சொன்ன வார்த்தையால் டென்ஷனான விஜய்.. புறநானூறு படத்திற்கு NO சொல்ல இதுதான் காரணம்.. சூர்யா கமிட் ஆனது எப்படி..??

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் சுதா கொங்கரா மற்றும் சூர்யா முதல் முறையாக இணைந்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தில் பணியாற்றினர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் இந்த திரைப்படத்துக்கு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆறு தேசிய விருதுகளை அசால்டாக தட்டி தூக்கியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா கொங்காரா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி சூர்யாவின் 43 வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜிபி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் சூர்யாவுடன் நஸ்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகர் துல்கர் சல்மான், விஜய் வருமா ஆகி வரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படமாக தயாராக உள்ள நிலையில் சூரியா இதில் கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. 1970 முதல் 80 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புறநானூறு திரைப்படத்தின் கதையை முதலில் சுதா கொங்கரா விஜய் இடம் கூறியதாகவும், உடனே கதை விஜய்க்கு பிடித்து போக இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கி விடுங்கள் நான் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா புரொடக்ஷன் பணிகள் 6 மாத காலம் முடிந்த பிறகு தான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார். அதனால் ஆறு மாதங்களுக்கு தன்னால் எதற்காக எதிர்பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று விஜய் இதில் நடிக்க மறுப்பு தெரிவிக்க அதன் பிறகு சூர்யாவை இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Nanthini
Nanthini

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago