மதுரையில் நடிகர் வடிவேலு கட்டிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட வீடு!

By Deepika

Published on:

நடிகர் வடிவேலு மதுரையில் பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான  வீடு ஒன்றை கட்டிவருகிறார். இது தனது குடும்பத்திற்காக கட்டி வருவதாக கூரப்படுகிறது. நகைச்சுவை நடிகரான வடிவேலு ராஜ்கிரனால் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்தப்பட்டவர். இவர் ஆரம்பத்தில் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் அவரின் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு  நடித்த பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்ப்படுத்தியது.அதனை தொடர்ந்து அவர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்தார்.

   

வின்னர்  படத்தில் அவர் காலில் அடிபட்ட போதிலும் அதையே ஒரு  கேரக்டராக எடுத்து தனது வழிகளை மறைத்து மக்களை மகிழ்வித்தார். இப்படம் இவருக்காகவே விரும்பி பார்க்கப்பட்டது எனலாம். இப்படி அவர் நடித்த பல படங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்காதவை. இதனை தொடர்ந்து அவர் ஹீரோவாக   நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலிராமன்,இம்சை அரசன் இருவத்து மூன்றாம் புலிகேசி என பல படங்கல்  நகைச்சுவை படங்களாகவே  அமைந்தது.

இந்நிலையில்  தற்போது உதயநிதி நடித்த மாமன்னன் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார். ஈதில் அவர் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அடுத்து நடிகர் ப்ஹகத்  பாஹஷிளுடன் நடித்து ஒரு  வருகிறார். அடுத்தடுத்து அவருக்கு  பல பட வாய்ப்புகள் வருகின்றன.

தற்போது அவர் சென்றவாரம்  நடிகர்  விஜயகாந்த்  மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவிக்க  வராதது குறித்து  சினிமாத்துறை மட்டுமன்றி மக்களிடத்திலும் பல்வேறு கருத்துகள் நிளவுகின்றன.இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான மதுரையில் சுமார் 20000 சதுரடியில் பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை கட்டிவருகிறார்.  பலகோடி துபாய் செலவில் 10 க்கும் மேற்ப்பட்ட ரூம்களுடன் தயாராகிவருகிறது. இது அவர் கூட்டு குடும்பமாக வாழ  தனது குடும்பத்திற்காக கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

author avatar
Deepika