Categories: சினிமா

சிரஞ்சீவியின் அறக்கட்டளை குறித்து அவதூறு… நடிகர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதிக்கு ஓராண்டு சிறை.. 12 வருட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!!

Spread the love

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர். இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய அறக்கட்டளை மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். அவர் ரத்த வங்கி ஒன்றை நடத்தி வரும் நிலையில் அங்கு தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜசேகர் மற்றும் ஜீவிதா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளரும் ஆனால் அல்லு அர்ஜுன், சிரஞ்சீவியின் அறக்கட்டளை மற்றும் ரத்த வங்கி மீது ராஜசேகரும் ஜீவிதாவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 12 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையை தவறாக பேசியது நிரூபணம் ஆனதால் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியினருக்கு ஒரு வருட சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொகையை கட்டியதும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

4 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

7 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

8 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

21 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

22 minutes ago

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

26 minutes ago