Categories: TRENDING

‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவன்… நடிகர் கார்த்தியின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் இன்றுவரை பிரபலமான நடிகராக திகழும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி.

தனது தந்தையைப் போலவே இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகின்றன.

இதில் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதனைப் போலவே இளைய மகனான கார்த்தி சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் சினிமாவின் இளம் நாயகனாக வளர தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் மற்றும் கைதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இறுதியாக பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. நடிகர் கார்த்திக் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்களின் சம்மதத்துடன் கோவையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு உமையாள் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

பிறகு பல வருடங்கள் கழித்து இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அதனை மகிழ்ச்சியாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் தனது மகனுக்கு கந்தன் என்று முருகப்பெருமானின் பெயரை கார்த்தி வைத்துள்ளார்.

தற்போது நடிகர் கார்த்தியின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Begam

Recent Posts

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்.. குடும்பத்தினர் சொன்ன பகிர் தகவல்..!

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார்…

35 mins ago

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

53 mins ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

2 hours ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

3 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

14 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

15 hours ago