நடிகர் அருண் விஜய் இயற்கை, தடையறத் தாக்க, செக்க சிவந்த வானம் என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுமார் 28 வருடங்களுக்கும் மேலாக அருண் விஜய் சினிமா துறையில் உள்ளார்.
இயக்குனர் திருக்குமரன் சிவகார்த்திகேயனை வைத்து மான்கராத்தே, உதயநிதி ஸ்டாலினை வைத்து கெத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் திருக்குமரன் நடிகை அருண் விஜய் வைத்து அடுத்த படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.
முன்னதாக அருண் விஜய் தான் அடித்த அனைத்து படங்களுக்கும் 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் திருக்குமரன் இயக்க உள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அருண் விஜய் ஒரு கண்டிஷன் போட்டு உள்ளாராம்.
என்னவென்றால் தான் சம்பளத்தை குறைத்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறியுள்ளார். பல ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கும் விவரத்தை யார் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அடுத்தடுத்த படங்களில் அவர்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதுபற்றி தான் திரைதுறையினர் பேசி வருகின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…